SuperTopAds

வவுனியா

பயங்கரவாத தடைச்சட்டத்தை பார்க்கிலும் அவசரகால சட்டம் எமது மக்களின் குரல் வளையை நசுக்குகின்றதாம்!

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் மேலும் படிக்க...

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய 3 கொரோனா தொற்றாளர்கள் ஊருக்குள் உல்லாசம்! 32 பேருக்கு தொற்று உறுதி, கிராமமே முடக்கப்படும் நிலை..

மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய 3 கொரோனா தொற்றாளா்கள் ஊருக்குள் உல்லாசம்! 32 பேருக்கு தொற்று உறுதி, கிராமமே முடக்கப்படும் நிலை.. மேலும் படிக்க...

இறப்பவர்களில் அதிகமானோர் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள்!!

கொரோனா பெருந்தொற்று காலத்தினை பேரிடர்காலமாக கருத்தில் கொண்டு கட்டணமின்றி சடலங்களை எரியூட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சியின் வன்னி மேலும் படிக்க...

யாழ்.மாவட்டத்தை உலுக்கும் கொரோனா..! மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தை உலுக்கும் கொரோனா..! மாவட்டத்தை சோ்ந்த 8 போ் உட்பட வடக்கில் 13 கொரோனா மரணங்கள் பதிவு.. மேலும் படிக்க...

ஜெனிவா கூட்ட தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் அவர்களை ஏமாற்றுவதற்காக தான் இந்த குழு!!

எங்களுடைய பிள்ளைகளோடு இருந்து எங்களை சாக விடுங்கள் என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் மேலும் படிக்க...

நடுவர் மன்றம் என்பது தமிழர்களை பலவீனப்படுத்தும்-வவுனியா!!

தமிழர்களுக்கு மத்தியஸ்தம் மட்டுமே தேவை, ஆனால் நடுவர் மன்றம் என்பது தமிழர்களை பலவீனப்படுத்தும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்ட மேலும் படிக்க...

வீடுகளிலிருந்தபடியே சர்வதேசத்திடம் நீதிகோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு மேலும் படிக்க...

மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பலர் தனிமைப்படுத்தலில்..

மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பலா் தனிமைப்படுத்தலில்.. மேலும் படிக்க...

வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கு பணம் அறவிடப்படமாட்டாது!

உயிரிழந்தவர்களின் உடலத்தினை எரியூட்டுவதற்கு ; இனி கட்டணங்கள் அறவிடப்படும் என வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேலும் படிக்க...

யாழ்.மாவட்டம் உச்ச அபாயத்தில்! மாவட்டத்தில் இதுவரை 224 கொரோனா மரணங்கள் பதிவு, மாகாணத்தில் 327 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டம் உச்ச அபாயத்தில்! மாவட்டத்தில் இதுவரை 224 கொரோனா மரணங்கள் பதிவு, மாகாணத்தில் 327 மரணங்கள் பதிவு.. மேலும் படிக்க...