SuperTopAds

இந்திய செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை மேலும் படிக்க...

உத்தரப்பிரதேசம்: பசுவை திருடியதற்காக முஸ்லிம் நபர் கொல்லப்பட்டாரா?

மண்ணில் சிதறிய செந்நிறத் துளிகள் இங்கு யாரோ ரத்தம் சிந்தியிருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. கும்பல் ஒன்று ஒருவரை அடித்துக் கொன்றதும், கொலை செய்யப்பட்ட நபர் மேலும் படிக்க...

ரத்தம் கொட்டுகிறது… சாகப்போகிறேன்! தயவுசெய்து தண்ணீர் தாங்க- கொடுமை சம்பவம்

உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் பசுவதை செய்ததாக கூறி அவரை கிராமத்து மக்கள் கொடூரமாக அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. Pilakhuwa மாவட்டத்தில் உள்ள மேலும் படிக்க...

15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற மகனை வடிவேலுவிடம் விற்ற தாய்! கொடுமையின் உச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ரூபாய்க்காக பெற்ற தாயே 6 வயது மகனை விற்றுள்ள சம்பவம் அத்ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாப்பள்ளி மேலும் படிக்க...

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண் இவர் தான்!!

மிஸ் இந்தியாவாக தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் மேலும் படிக்க...

ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை திருடிவிட்டார் தினகரன்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த பணத்தை ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் திருடிவிட்டதாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசி மேலும் படிக்க...

தொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?

சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் கைது மேலும் படிக்க...

2030ஆம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது

நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் மற்றும் தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாமையால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் மக்கள் மேலும் படிக்க...

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை திருப்பி அழைப்பது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு..

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை திருப்பி அழைப்பது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு.. மேலும் படிக்க...

மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி..

மாவீரன் பொன்.சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி.. மேலும் படிக்க...