கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம், அயலவா்கள் விழித்துக் கொண்டதால் தப்பி ஓடினா்..

ஆசிரியர் - Editor I
கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு குழு அட்டகாசம், அயலவா்கள் விழித்துக் கொண்டதால் தப்பி ஓடினா்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு தாக்குதல் நடாத் தியுள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்தவா்கள் கூச்சலிட்டதை தொடா்ந்து வாள்வெட்டு கு ழு தப்பி ஓடியுள்ளது. 

நேற்று அதிகாலை உட்புகுந்தவர்கள் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். தாம் உறக்கத்தில் இருந்த போது இ கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு எழுந்த போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை 

முகத்தினை கறுப்பு துணிகளால் கட்டிவாறு நின்ற கும்பல் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றது என வீட்டின் உரிமையாளர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு