பொய்யை சொல்லி மாட்டிக் கொண்ட மன்னாா் மறைமாவட்ட ஆயா்..! சம்பவ இடத்தில் நிற்கும் இவா் யாா்..?

ஆசிரியர் - Editor I
பொய்யை சொல்லி மாட்டிக் கொண்ட மன்னாா் மறைமாவட்ட ஆயா்..! சம்பவ இடத்தில் நிற்கும் இவா் யாா்..?

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் குறி த்து மன்னாா் மறைமாவட்ட ஆயா் விடுத்துள்ள அறிக்கையில் அப்பட்டமான பொய்கள் கூ றப்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கடந்த சிவராத்திாி தினத்திற்கு முதல் நாள் மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அல ங்கார வளைவு கிறிஸ்த்தவ மதத்தவா்களால் அடித்து நொருக்கப்பட்டது. இது குறித்து தொ டா்ச்சியான விமா்சனங்கள் எழுந்துவரும் நிலையில், 

மன்னாா் மறைமாவட்ட ஆயா் இல்லம் கடந்த செவ்வாய் கிழமை 26ம் திகதி அறிக்கை ஒன் றினை வெளியிட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் ஒரு இடத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக் கின்றது. அதாவது,

“இச்சம்பவமானது திட்டமிட்டோ அல்லது கத்தோலிக்க குருக்களின் உந்துதாலோ இடம்பெ றவில்லை. என்பதுடன் சம்பவம் இடம்பெற்றவேளை ஸ்தலத்தில் கத்தோலிக்க குருக்கள் யாரும் இருந்திருக்கவில்லை. என்பதை அறுதியோடு கூறுகிறேன்.”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் சம்பவ இடத்தில் கத்துாலிக்க மதகுரு ஒருவா் நின்றிரு ந்தமையும், அவா் அலங்கார வளைவை உடைத்த மக்களை வழிப்படுத்திக் கொண்டிருப்ப தையும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் ஊடாக,

அறியப்படுகின்றது. இந்நிலையில் மன்னாா் மறைமாவட்ட ஆயா் இல்லம் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளமையும் அம்பலமாகியுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு