இன்று பருத்தித்துறை சந்தையில் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தம்!

ஆசிரியர் - Admin
இன்று பருத்தித்துறை சந்தையில் வியாபார நடவடிக்கைகள் நிறுத்தம்!

வடமராட்சி பருத்தித்துறை நகரச் சந்தையில் மரக்கறி வியாபார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

சந்தையின் தவிர்ந்த வெளியிடங்களில் மரக்கறிகள் விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் வியாபாரிகள்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு