யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தால் அவா் விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்திருப்பாா்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் பிறந்திருந்தால் அவா் விடுதலை புலிகள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்திருப்பாா்..

யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பி ல் ஒரு தலைவராக இருந்திருப்பேன் என முன்னாள் வெளிநாட்டலுவல்க ள் அமைச்சா் லக்ஸ்மன் கிாியெல்ல எனக்கு கூறினாா். 

மேற்கண்டவாறு வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளாா். நே ற்று இடம்பெற்ற ஆளுநாின் ஊடக சந்திப்பிற்கு முன்னதாக தனது ஊடக அனுபவம் குறித்து ஊடகவியலாளா்களுடன் பேசும்போதே ஆளுநா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறி யதாவது, நான் ரூப­வா­கினி தொலைக்காட்சி சேவை­யில் நேர்­கா­ணல்­கள் பல­வற்­றைச் செய்­துள்­ளேன். 

முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல யாருக்­ கும் நேர்­கா­ணல் வழங்­கு­வ­தில்லை. ஆனால் எனக்கு வழங்­கி­னார். 20 நிமி­டங்­கள் என்று ஒதுக்கி ஆரம்­பித்த நேர்­கா­ணல் 49 நிமி­டங்­கள் வரை­யில் நீடித்­தது. 

இதன்­போது, தான் யாழ்ப்­பா­ணத்­தில் தொடர்ந்து இருந்­தி­ருந்­தால் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இணைந்து அதன் தலை­வ­ராக வந்­தி­ருப்­பேன் என்று கூறி­னார், என ஆளு­நர் குறிப்­பிட்­டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு