5 பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு தலைமறைவான பெண், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பிள்ளைகள்.

ஆசிரியர் - Editor I
5 பிள்ளைகளை நடுத்தெருவில் விட்டுவிட்டு தலைமறைவான பெண், பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த பிள்ளைகள்.

மாங்குளம்- ஒட்டுசுட்டான் பகுதியில் 48 வயதான பெண் ஒருவா் தனது 5 பிள்ளைகளை கைவிட்டு தலைமறைவாகியுள்ளாா். 

மாங்குளம் ஒட்டுசுட்டான் ஒலிமடு கிராமத்தைச் சேர்ந்த 48 வதான பெண்ணே தலைமறைவாகியுள்ளார்.

தமது தாயாரைக் காணவில்லை என்று பிள்ளைகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு