எனக்கு சொந்தமான காணியை மஹிந்த பறித்துவிட்டாா்- சந்திாிக்கா புலம்பல். அவா்தான் காணி பறிக்கிறதில கில்லாடியாச்சே..!

ஆசிரியர் - Editor I
எனக்கு சொந்தமான காணியை மஹிந்த பறித்துவிட்டாா்- சந்திாிக்கா புலம்பல். அவா்தான் காணி பறிக்கிறதில கில்லாடியாச்சே..!

திருகோணமலை- தலப்பையாறு பகுதியில் தனக்கு சொந்தமாக காணி ஒன்று இருந்ததாகவும், அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப்ஷ பறித்துவிட்டாா். எனவும் சந்திாிக்கா அம்மையாா் கூறியுள்ளாா். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா திருகோணமலைக்கு இன்று விஜயம் செய்து அம்மக்களிடம் அபிவிருத்தி திட்டங்களை கையளித்துள்ளாா். இ தன்போது கருத்து தெரிவிக்கும் போதே 

அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குச்சவெளி, சலப்பையாறு பகுதியில் மூன்று கிணறுகளையும், 22 மீன வக் குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் உள்ளக வீதி களையும் அவர் இதன்போது கையளித்து வைத்துள்ளார்.

மொரவெவ மற்றும் கோமரங்கடவல போன்ற பிரதேச செயலகங்களில் கிணறுகள், வீதிகள் மற்றும் குளங்களை புனரமைப்பு செய்வதற்காகவு ம், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 

வாழ்வாதார உதவிகளையும் இதன்போது வழங்கியுள்ளார். இத்திட்டத் தின் மூலம் 1500 குடும்பங்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படு கின்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த ன, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ். மணிவண்ணன், குச்சவெளி பிரதேசசபை தலைவர் ஏ. முபாரக் 

மற்றும் அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு