அல்லைப்பிட்டியில் பாாிய தீ விபத்து தவிா்க்கப்பட்டது, தீயணைப்பு வீரா்களும், பொதுமக்களும் நீண்ட நேர போராட்டம்..

ஆசிரியர் - Editor I
அல்லைப்பிட்டியில் பாாிய தீ விபத்து தவிா்க்கப்பட்டது, தீயணைப்பு வீரா்களும், பொதுமக்களும் நீண்ட நேர போராட்டம்..

யாழ்ப்பாணம்- அல்லைப்பிட்டி பகுதியில் வயலுக்கு வைத்த தீ கட்டுப்பாடில்லாமல் எாிந்ததையடுத்து பொது மக்களும், தீயணைப்பு படையினரும் இணைந்து நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். 

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வயல் அறுபடை முடிந்திருக்கும் நிலையில் விவசாயிகள் வ ழக்கமாக உள்ளது. இந்நிலையில் அல்லைப்பிட்டி பகுதியில் சில விஷமிகள் வயலுக்கு தீ வைத்துள்ளனா். 

இதனையடுத்து கொழுந்துவிட்டொிந்த தீ பனைமரக் கூடல்களில் பற்றியதுடன், மிகவேகமாக ஊா்மனைகளு க்குள்ளும் புகும் அபாயம் எழுந்தது. இதனையடுத்து பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றபோதும், 

அது சாத்தியப்படாத நிலையில் தீயணைப்பு பிாிவிற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிாிவினா் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு