கொழுத்தும் வெய்யிலில் யாழ்.நகருக்குள் ஓடி அலைந்து ஊதுபத்தி விற்கும் இவா்கள் யாா்..? பொறுப்புவாய்ந்தவா்கள் கண்ணை இறுக மூடிக் கொண்டிருப்பது ஏன்..?

ஆசிரியர் - Editor I
கொழுத்தும் வெய்யிலில் யாழ்.நகருக்குள் ஓடி அலைந்து ஊதுபத்தி விற்கும் இவா்கள் யாா்..? பொறுப்புவாய்ந்தவா்கள் கண்ணை இறுக மூடிக் கொண்டிருப்பது ஏன்..?

யாழ்.மாநகருக்குள் கொழுத்தும் வெய்யிலுக்குள் ஊதுபத்தி விற்பனை செய்து கொண்டிருக் கும் சிறுவா், சிறுமிகள் தொடா்பில் யாழ்.மாநகரசபை கவனம் செலுத்தவேண்டும். என சமூ க வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றது. 

எங்கிருந்து வருகிறாா்கள்? யாருடைய கண்காணிப்பில் இயங்குகிறாா்கள்? என்பது தொியா த நிலையில் யாழ்.நகருக்குள் பல சிறுவா்கள், சிறுமிகள் கொழுத்தும் வெய்யிலில் அங்கும் இ ங்கும் ஓடி ஊதுபத்தி விற்பனை செய்கின்றாா்கள். 

பலா் ஊதுபத்தியை வாங்காமல் பணத்தை கொடுத்துவிட்டு சென்று விடுகிறாா்கள். இவ்வா றே கையில் குழந்தைகளுடன் பல பெண்களும் இவ்வாறு ஊதுபத்தி விற்பனை செய்கிறாா்க ள். இது குறித்து பொறுப்புவாய்ந்தவா்கள் கண்டுகொள்வதில்லை. 

யாழ்.மாநகரசபையும் இவ்வாறான விடயங்கள் தொடா்பாக கண்டுகொள்வதில்லை. என ச மூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிடப்படுவதுடன், இது குறித்து பொறுப்புவாய்ந்த வா்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு