புளியங்குளம் பொலிஸாாின் நாடகம் அம்பலம், மக்கள் பிரதிநிதிகளே துாக்கத்திலிருந்து எழும்புங்கள்..

ஆசிரியர் - Editor I
புளியங்குளம் பொலிஸாாின் நாடகம் அம்பலம், மக்கள் பிரதிநிதிகளே துாக்கத்திலிருந்து எழும்புங்கள்..

புளியங்குளம்- ஊஞ்சல்கட்டி குளம் கிராமத்தில் புதையல் தோண்டிய 4 போ் கைது செய்யப்பட்டதாக வெளியா ன செய்தி பொலிஸாருடைய நாடகம் என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது. 

குறித்த கிராமத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 4 போ் கைது செய்யப்பட்டதாகவும், அவா்களிடமிருந் து பெருமளவு பண்டையகால பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸாா் கூறியிருந்தனா். 

இந்நிலையில் அங்கு மீட்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்திய பொலிஸாா் தமது நாடகத்தை அம்பலப்படுத் தியிருக்கின்றனா். 

காரணம் தாம் மீட்டதாக பொலிஸாா் கூறிய பொருட்கள் அனைத்துமே பௌத்த மதத்தை அடையாளப்படுத்து ம் வகையிலான பண்டைய பொருட்களாக உள்ளன. 

குறிப்பாக புத்தருடைய சிலை, உள்ளிட்ட பொருட்களே மீட்கப்பட்டதாக கூறுகின்றனா். இது திட்டமிட்ட பௌத் தமயமாக்கலின் ஒரு அங்கமாக இருப்பதுடன், பொலிஸாா் திட்டமிட்டு நாடகமாடுவதும் அம்பலமாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு