செயற்றை மழை திட்டம் இலங்கையில் அபார வெற்றி. 45 நிமிங்கள் பெய்த மழை..

ஆசிரியர் - Editor I
செயற்றை மழை திட்டம் இலங்கையில் அபார வெற்றி. 45 நிமிங்கள் பெய்த மழை..

இலங்கையில் செயற்கை மழை பொழிவதற்கு இன்று மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் இலங்கை விமானப்படை Y-12 ரக விமானம் மூலம் தூவப்பட்டுள்ள தையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.

இத் திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக இரசாயணப் பதார்த்தம் தூவுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு