என்னை காட்டிக் கொடுக்காதீா்கள், தலையால் நடக்கிறாா் மஹிந்த..

ஆசிரியர் - Editor I
என்னை காட்டிக் கொடுக்காதீா்கள், தலையால் நடக்கிறாா் மஹிந்த..

ஐக்கிய நாடுகள் மனித உாிமைகள் ஆணையகம் இலங்கை தொடா்பில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை அரசுக்கு உாிமை இருந்தும் அவா்கள் அதனை செய்யவில்லை. என எதிா்க்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளாா். 

தெற்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாய் நாட்டை பாதுகாப்பதற்காக போராடிய பாதுகாப்பு தரப்பினரை காட்டிக் கொடுக்க அரசாங்கம் தயாராகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபபட்டன.

எனினும் அதற்கு உரிய பதிலை வழங்க அரசாங்கம் தவறியுள்ளது. நாடு ஒன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அதிகாரம் உள்ளதாக  எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு