மின் நெருக்கடிக்கு நிலைக்கு தீா்வு காணப்பட்டதாக மின்சாரசபை அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
மின் நெருக்கடிக்கு நிலைக்கு தீா்வு காணப்பட்டதாக மின்சாரசபை அறிவிப்பு..

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் திருத்த பணிகள் நிறைவடைந்தி ருக்கும் நிலையில் பாாிய மின் நெருக்கடி நிலை முடிவுக்க வந்துள்ளதாக இலங்கை மி ன்சார சபை தொிவித்துள்ளது. 

நுரைச்சோலை அனல்மின் நிலைய மின்பிறப்பாக்கி ஒன்று முடங்கியதால் கடந்த சில நாட்களாக நாட்டின் சில இடங்களில் மின்விநியோக தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலை யிலேயே பழுதடைந்த மின்பிறப்பாக்கியின் 

திருத்தப்பணி முடிவடைந்துள்ளமையினால் மின்சார சேவை வழமைபோல் தடையி ன்றி கிடைக்குமென மின்சார சபை தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு