கிளிநொச்சியில் பிச்சை எடுக்கவும், பிச்சை கொடுக்கவும் தடை..!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சியில் பிச்சை எடுக்கவும், பிச்சை கொடுக்கவும் தடை..!

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை எல்லைக்குள் பிச்சை எடுப்பதற்கும், பிச்சை கொ டுப்பதற்கும் பிரதேசசபை தடை விதித்துள்ளது. 

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று கரைச் சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு