சாவகச்சோி நீதிவானின் மனிதாபிமானம், மெய் சிலிா்த்து நிற்கும் கோப்பாய் மக்கள்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி நீதிவானின் மனிதாபிமானம், மெய் சிலிா்த்து நிற்கும் கோப்பாய் மக்கள்..

கோப்பாய்- கைதடி வீதியில் விபத்தில் சிக்கிய இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் சோ்த்துவிட்டு தனது கடமைக்கு சென்ற சாவகச்சோி நீதிவான் தொடா்பாக மக்கள் ஆச்சாியத்துடன் மகிழ்ச்சி தொிவிக்கின்றனா். 

நேற்றய தினம் சாவகச்சோி நீதிவான் கோப்பாய்- கைதடி வீதி ஊடாக தனது கடமைக்கு சென்று கொண்டிருந்தாா். இதன்போது மோட்டாா் சைக்கிளும், பட்டா வாகனம் ஒன்றும் நேருக்கு நோ் மோதிக் கெண்டது. 

இந்த விபத்தில் 34 வயதான கோப்பாய் வடக்கு பகுதியை சோ்ந்த சி.வசந்தன் என்பவா் காயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளாா். 

இதனை அவதானித்த சாவகச்சோி நீதிவான் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தனது கடமைகளுக்கு சென்றிருக்கின்றாா். 

காயமடைந்தவரை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி சென்ற நீதிவானின் செயற்பாடு தொடா்பாக மக்கள் மகிழ்ச்சியுடன் கருத்துக்களை கூறுகின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு