இலங்கையின் பல பாகங்களில் மின்சாரம் இல்லை, நெருக்கடி நிலையில் இலங்கை மின்சாரசபை..

ஆசிரியர் - Editor I
இலங்கையின் பல பாகங்களில் மின்சாரம் இல்லை, நெருக்கடி நிலையில் இலங்கை மின்சாரசபை..

நுரைச்சோலை மின் நிலைய 2 வது  மின்பிறப்பா க்கி  பழுதடைந்துள்ளமையால் பழுது சீர் செய்யப் படும் வரை நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

யாழ்.குடாநாட்டில் பகல் வேளைகளில் சுமார் நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்களும் இரவில் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்களும் சுழற்சி முறையில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் யாழ் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு