வடமாகாணத்தில் பூரண ஹர்த்தால் இல்லை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பூரண ஹர்த்தால் இல்லை..!

கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவினர்கள் நடாத்தும் போராட்டத்திற்கு கிழ க்கில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படும் நிலையி ல் வடக்கில் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவில் லை.

கடந்த மாதம் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவினர்கள் நடாத்திய போராட்டத்திற்கு ஒழு ங்காக சகல தரப்பினருக்கும் ஹர்த்தால் தொடர்பா ன அறிவித்தல் விதிக்கப்பட்டிருந்தது.

வர்த்தக சங்கங்கள், பொது அமைப்புகள், மற்றும் அ ரசியல் கட்சிகள் இணைந்து ஹர்த்தால் அறிவிப்பி னை வழங்கியிருந்தன. இதனால் வடக்கில் பூரண ஹர்தால் அனுட்டிக்கப்பட்டது.

ஆனால் கிழக்கு மக்களின் ஹர்த்தால் கோரிக்கை குறித்து அனைத்து தரப்பினரும் மெளனமாக இரு ந்த நிலையில் ஹர்த்தாலா? இல்லையா? என நேற் று நள்ளிரவு வரையில் மக்கள் குழம்பியிருந்தனர்.

ஊடகங்களும் குழப்பமான நிலையிலேயே இருந்த ன இன நிலையில் இன்று காலை யாழ்.நகரில் வர் த்தக நிலையங்கள் திறந்து இயல்பு நிலை காணப் பட்டது. ஆனாலும் கிளிநொச்சி நகரம், யாழ்ப்பாண

த்தில் திருநெல்வேலி, சங்கானைபோன்ற பகுதிகள் ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது. இதனால் பூரண ஹ ஹர்த்தால் அனுட்டிக்கப்படாமல் இயல்பு நிலை இரு ந்தது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு