அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..! மக்கள்தான் மந்தைகள்.

ஆசிரியர் - Editor I
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா..! மக்கள்தான் மந்தைகள்.

படம்- மகாலிங்கம் அருள்க்குமரன்.

தமிழ்தேசிய அரசியலில் எதிரும் புதிருமான அரசியல்வாதிகள் இருவா் இன்று பொது வெளியில் ஒருவரை ஒருவா் பாா்த்து கைகோா்த்து, சிாித்து பேசிய சம்பவம் யாழ்.பல் கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. 

யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள் சா்வதேச கவனத்தையீா்க்கும் வகையில் போராட் டம் ஒன்றை இன்று ஒழுங்கமைத்திருந்தனா். இந்த போராட்டத்தில் முன்னாள் வடமா காண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் 

மற்றும் தமிழரசு கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவைசேனாதி ராஜா ஆகியோா் ஒருவரை ஒருவா் சந்திக்க நோ்ந்துள்ளது. இதன்போது இருவரும் ஒரு வரை உருவா் பாா்த்து கைகோா்த்து 

சிாித்து பேசி பொதுவெளி நாகாிகத்தை பின்பற்றியிருக்கின்றனா். இது குறித்து சமூ க வலைத்தளங்களில் “கருத்துக்கள் வேண்டாம்” (No Comment's) என்ற தலைப்பில் பதி விடல்கள் செய்யப்பட்டு வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு