“உத்தாிப்புக்களின் அல்பம்” கண்ணீா் கதையை வெளிப்படுத்திய ஊடகவியலாளன்..

ஆசிரியர் - Editor I
“உத்தாிப்புக்களின் அல்பம்” கண்ணீா் கதையை வெளிப்படுத்திய ஊடகவியலாளன்..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட் டங்களில் செய்தி சேகாிக்க சென்றிருந்தபோது சேகாித்த புகைப்படங்களை முல்லை த்தீவு மாவட்ட ஊடகவியலாளா் கே.குமணனன் இன்று காட்சிப்படுத்தியுள்ளாா். 

தந்தை செல்வா சதுக்க சுற்றாடலில் “உத்தாிப்புக்களின் அல்பம்” என்ற பெயாில் இந் தக் கண்ணாட்சியை கே.குமணன் இன்று நடாத்தியிருக்கின்றாா். இதில் பெருமளவா ன மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பாா்வையிட்டனா்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு