யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!

ஆசிரியர் - Admin
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதியை காலை வேளையிலும் பாடசாலை நிறைவடையும் நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு