யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதி ஒருவழிப்பாதையாகிறது!
யாழ். வேம்படி மகளிர் கல்லூரி வீதியை காலை வேளையிலும் பாடசாலை நிறைவடையும் நேரத்திலும் ஒருவழிப் பாதையாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.