சுற்றுலா பயணிகளை வீதியில் சந்தித்து பேசிய வடமாகாண ஆளுநா், சுற்றுலா அனுபவங்களை கேட்டறிந்தாா்..

ஆசிரியர் - Editor I
சுற்றுலா பயணிகளை வீதியில் சந்தித்து பேசிய வடமாகாண ஆளுநா், சுற்றுலா அனுபவங்களை கேட்டறிந்தாா்..

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் வீதியில் வைத்து கலந்துரையாடியுள்ளாா். 

இந்த கலந்துரையாடிலின்போது சுற்றுலா அனுபவம் தொடா்பாக ஆளுநா் கேட்டறிந்தாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு