தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னா் தோ்தல் சுவரொட்டிகள், அவ்வளவு அவசரம்..

ஆசிரியர் - Editor I
தோ்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னா் தோ்தல் சுவரொட்டிகள், அவ்வளவு அவசரம்..

இலங்கையில் தோ்தல் ஒன்றுக்கான உத்தியோகபூா்வமான அறிவித்தல்கள் எதுவும் விடுக்கப்ப டாத நிலையில், வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. 

ஜனநாயக மக்ககள் காங்கிரசின் செயலாளர் பிரபாகணேசனின் ஒளிப்படத்துடன், சுவரொட் டிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

“வன்னி மாவட்ட தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வோம், தமிழர்களின் வாக்குகளால் தமிழர்க ளை வெற்றி பெறசெய்வோம்“ என்ற வசனங்கள் சுவரொட்டியில் உள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு