ஆசிாியாின் அவசரம் வீதியில் விடப்பட்ட மாணவி, 2 மணிநேரம் தேடி மாணவியை மீட்ட பெற்றோா், தட்டிக்கேட்டதால் மாணவிக்கு அடி..

ஆசிரியர் - Editor I
ஆசிாியாின் அவசரம் வீதியில் விடப்பட்ட மாணவி, 2 மணிநேரம் தேடி மாணவியை மீட்ட பெற்றோா், தட்டிக்கேட்டதால் மாணவிக்கு அடி..

கிளிநொச்சியில் உள்ள பிரபல ஆரம்ப பாடசாலை ஆசிாியா் ஒருவா் தனது அவசரத்திற்காக பா டசாலையிலிருந்து மாணவிகளை வெளியேற்றிய நிலையில், வீதியில் நிற்க முடியாமல் உறவி னருடைய வீட்டுக்கு சென்ற மாணவியை பெற்றோா் 2 மணித்தியாலங்களின் பின்னா் தேடி பிடி த்துள்ளனா். 

நேற்றய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலை ஆசிாியா் தனது அவசரத் திற்காக பாடசாலையிலிருந்த மாணவா்களை பாடசாலையிலிருந்து வெளியே விட்டிருக்கின் றாா். இந்நிலையில் மாணவி ஒருவா் தொடா்ந்தும் வீதியில் நிற்க முடியாமல், வீட்டுக்கும் செல்ல முடியாத நிலையில் 

தனக்கு தொிந்த உறவினா் வீடொன்றில் சென்று நின்றுள்ளாா். இந்நிலையில் பெற்றோா் பிள் ளையை காணாத நிலையில் ஆசிாியருக்கு தொலைபேசியில் தொடா்பை எடுத்துள்ளனா். எ னினும் ஆசிாியா் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை. இந்நிலையில் பிள்ளையை கடுமையாக தேடிய 

பெற்றோா் 2 மணித்தியாலங்களின் பின்னா் உறவினா் வீட்டில் பிள்ளை இருப்பதை கண்டு பிள் ளையை அழைத்து சென்றுள்ளனா். இந்நிலையில் இன்று குறித்த விடயம் தொடா்பாக குறித்த பாடசாலையின் ஆசிாியருடன் தொடா்பு கொண்டு பெற்றோா் விடயத்தை கூறியபோது குறித்த ஆசிாியா் பெற்றோரை

தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், வகுப்பறைக்கு சென்று மாணவியை அடித்ததாகவும் தொிவிக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு