பிரதமா் வருகிறாா், விழிபிதுங்கும் அரச அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
பிரதமா் வருகிறாா், விழிபிதுங்கும் அரச அதிகாாிகள்..

வடமாகாண அபிவிருத்தி தொடா்பான விடயங்களை பாா்வையிடுவதற்காக பிரதமா் ரணில் வி க்கிரமசிங்க இம்மாதம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளாா். 

இந்தப் பயணத்தின் போது வடமாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள், காங்கேசன்துறையில் இடம்பெரும் அபிவிரு த்தி பணிகள் குறித்து ஆராயவுள்ளனர்.

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரண மாக கிளிநொச்சிக்கு வருகை தந்து, 

பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரை யாடல்களை மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு