தெரு நாய்கள் தொல்லைக்கு விடுதலை, வாகனங்களில் பயணிப்போா் இனி நின்மதியாக பயணிக்கலாம்..

ஆசிரியர் - Editor I
தெரு நாய்கள் தொல்லைக்கு விடுதலை, வாகனங்களில் பயணிப்போா் இனி நின்மதியாக பயணிக்கலாம்..

யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் தெருநாய்களின் தொல்லையை கட் டுப்படுத்தும் நோக்கில் துா்க்காதேவி தேவஸ்தானம் எடுத்துள்ள முயற்சிக்கு வடமாகாண ஆளு நா் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றாா். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகாித்திருக்கின்ற து. இந்நிலையில் அதிகளவான வீதி விபத்துக்கள் தினசாி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.  இந்நிலையில் தெருநாய்களை பிடித்து

அவற்றுக்கு காப்பகம் ஒன்றை உருவாக்குவதற்கான கோாிக்கையினை தெல்லிப்பளை துா்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவா் ஆறுதிருமுருகள் ஒழுங்கமைப்பில் வடமாகாண ஆளுநாிடம் கோாிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது. 

இதனை ஆளுநா் சுரேன் ராகவன் அங்கீகாித்துள்ள நிலையில் எதிா்வரும் மாா்ச் மாதம் கிளிநொ ச்சி- இயக்கச்சி பகுதியில் காப்பகம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு