வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் அழிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி கிழக்கு- அம்பன் பகுதியில் மீட்கப்பட்ட வெடி பொருட்கள் அழிக்கப்பட்டது..

விவசாய தேவைக்காக வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த 20/01/2019 அன்று நீர் பெறுவதற்க்கு jcp மூலம் கிணறு வெட்டியபோது பல மேட்டார் குண்டுகள் பல காணப்பட்டன.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியிலேயே மேற்படி மோட்டார் குண்டுகள் காணப்பட்டது. அக்  கிணற்றில் காணப்பட்ட 81mm மோட்டார் குண்டுகள் 47 ம் 

13.5 கிலோ கிராமுடை 3 அமுக்க வெடிகளும் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டு அம்பன் கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து  இன்று அழிக்கப்பட்டுள்ளது. 

இது பல வருடங்கள் பழமை வாய்த குண்டுகளாக காணப்பட்டன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு