ஊருக்கே உபதேசம்.. உனக்கல். என்பதுபோல் சட்டத்தை மீறும் பொலிஸாா்.

ஆசிரியர் - Editor I
ஊருக்கே உபதேசம்.. உனக்கல். என்பதுபோல் சட்டத்தை மீறும் பொலிஸாா்.

யாழ்.குடாநாட்டில் வீதிக்கு வீதி, சந்திக்கு சந்தி. நின்று கொண்டு பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை போதிக்கும் பொலிஸாா் தாமே அதனை அப்பட்டமாக மீறும் சம்பவங்களை அவதானிக்ககூடியதாக உள்ளது. 

வீதிகளில் மோட்டார் சைக்கிள் உட்பட எந்த வாகனங்களையும் செலுத்தும் போது தொலைபேசி உரையாடுவது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகவே கருதப்படும்.

அவ்வாறு பயணிப்பவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி குற்றப் பணம் செலுத்த வைப்பதில் பொலிஸார் மும்மரமாக இருப்பர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸார் ஒருவர் 

பொலிஸ் திணைக்கள வாகனத்தை வீதியில் செலுத்தும் போது தொலைபேசி உரையாடியவாரே வீதியில் வாகனத்தை செலுத்திச் சென்றார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு