முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முடக்கும் வகையில் அரசியல் செய்த முன்னாள் ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முடக்கும் வகையில் அரசியல் செய்த முன்னாள் ஆளுநர்..

கிளிநொச்சி- பளை பகுதியில் உள்ள வைத்தியசாலையின் நிகழ்வு ஒன்றுக்கு முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னே ஸ்வரன் விருந்தினராக அழைக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் கூரே அந்த விளக்கத்தை படிப்பதற்கு முன்னர் பதவியிழந்துள்ளார். 

மாகாணசபையின் ஆட்சி நிறைவடைந்த பின்னர் வடமாகாண ஆளுநராக இருந்த றெஜினோல்ட் கூரே ஒரு அர சியல்வதியைபோல் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்தார். அது பல மட்டங்களில் கடுமையான அதிருப்தியை உ ண்டாக்கியிருந்தது. 

இவ்வாறே பளை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அது எவ்வாறு நடைபெற்றது? என ஆளுநர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், 

வைத்தியசாலை நிர்வாகம் அதற்கான விளக்கத்தையும் வழங்கியிருந்தது. அந்த விளக்கத்தை பெறுதவற்று முன் னதாகவே றெஜினோல்ட் கூரே தனது பதவியை இழந்தார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு