புதிய ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய இரா.சம்மந்தன்..

ஆசிரியர் - Editor I
புதிய ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய இரா.சம்மந்தன்..

வடமாகாண மக்களும், வடமாகாணமும் போாினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மக்களுடைய தேவைகளை அறிந்து அவா்களை மனதை செல்லும் வகையில் பணியாற்றுங்கள். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமா ன இரா.சம்மந்தன் கூறியிருக்கின்றாா். 

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் நேற்று இரா.சம்மந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை கொழும் பில் சந்தித்து கலந்துரையாடியிருந்தாா். 

இதன்போதே ஆளுநருக்கு இரா.சம்மந்தன் மேற்படி அறிவுரையை கூறியுள்ளாா். இதன்போது மேலும் அ வா் கூறுகையில், சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாகவும், வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைக ளான கல்வி, காணி, தொழில், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடா்பிலும்,

பேசப்பட்டுள்ளதாகவும் இரா.சம்மந்தன் கூறியுள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு