புதிய ஆளுநா் சுரேன் ராகவன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கிறாா்..

ஆசிரியர் - Editor I
புதிய ஆளுநா் சுரேன் ராகவன் நாளை தனது கடமைகளை பொறுப்பேற்கிறாா்..

புதிய வடமாகாண ஆளுநா் கலாநிதி சுரேன் ராகவன் நாளை காலை வடமாகாணத்திற்கு வந்து தனது கடமைகளை பொ றுப்பேற்கவுள்ளாா். 

இந்­தத் தக­வலை ஆளுநரே ஊடகங்களுக்கு தொிவித்திருக்கின்றாா்.  வடக்கு மாகாண ஆளு­ந­ரா­கப் பணி­யாற்­றிய குரே கடந்த மாத இறு­தி­யில், 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வாக அவர் பதவி வில­கி­யி­ருந்­தார். இந்த நிலை­யில் புதிய ஆளு­ந­ராக கலா­நிதி சுரேன் ராக­வன் 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று மாலை நிய­மிக்­கப்­பட்­டார். யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள ஆளு­நர் அலு­வ­ ல­கத்­தில் நாளை புதன் கிழமை 

தனது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­க­வுள்­ளேன் என்று கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு