யாழ்.போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்.

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் புத்தாண்டு தினத்தன்று பிறந்த 21 குழந்தைகள்.

கடந்த புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 21 குழந்தைகள் பிறந்துள்ளன. வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் இவ்வாறு 21 குழந்தைகளை பிரசவித்துள்ளனர்

இந்த பிரசவத்தின் போது 12 ஆண்குழந்தைகளும் 9 பெண்கள் குழந்தைகளும் பிறந்துள்ளன. புத்தாண்டில் இக்குழந்தைகள் பிறந்ததை அடுத்து தாய்மார்கள் இனிப்பு, சொக்லேட் எனபற்றை வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு