கிளிநொச்சி- பளை பகுதியில் கோர விபத்து, சாரதி ஸ்த்தலத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- பளை பகுதியில் கோர விபத்து, சாரதி ஸ்த்தலத்திலேயே பலி..

கிளிநொச்சி- பளை பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தென்மராட்சி மீசாலை பகுதியை சோ்ந்த ஒருவா் உயிாிழந்துள்ளாா். 

கொழும்பிலிருந்து புதிதாக கொள்வனவு செய்யப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்ட ஹயஸ் வாகனம் டிப்பா் வாக னத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. 

இந்த சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தை ஓட்டிவந்த சாரதியே உயிாிழந்துள்ளாா். சம்பவத்தில் ஹயஸ் வாகனம் பூரணமாக சேதமடைந்திருக்கின்றது. 

சம்பவம் தொடா்பான விசாரணைகளை பளை பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு