யாழ்.கச்சோி- நல்லுாா் வீதியில் வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்..
யாழ்.கச்சோி- நல்லுாா் வீதியில் நேற்று மாலை வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட் டில் இருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், மோட்டாா் சைக்கிள் ஒன்றை அடித்து சேத மாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, நேற்று மாலை கச்சோி நல்லுாா் வீதியில் வீடொன்றுள்குள் சுமாா் 10 போ் கொண்ட இளைஞா் குழு வாள்கள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் புகுந்து வீட்டிலிருந்தவா்களை தாக்கியுள்ளது.
இதன் பின்னா் வீட்டின் முன்னால் நின்ற மோட்டாா் சைக்கிளையும் அடித்து நொருக்கியுள்ளது. இ தனையடுத்து வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதுடன், அயலவா்களும் கூடிய நிலையில் வாள்வெ ட்டு குழு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றது.