போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு பின் வெடித்து சிதறிய தமிழீழ விடுதலை புலிகளின் "தமிழன் குண்டு"

ஆசிரியர் - Editor I
போர் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு பின் வெடித்து சிதறிய தமிழீழ விடுதலை புலிகளின்

தமிழீழ விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்டு போரில் ஈடுபட்டிருந்த அரச படையினருக்கு பெரும் கலக்கத்தை உ ண்டாக்கியிருந்த "தமிழன்" குண்டு ஒன்று மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்று நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது. 

இவ்வாறு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போர் காலப்பகுதியில் புலிகளால் கைவிடப்பட்டிருந்த 10 தமிழன் கு ண்டுகள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு