வடமாகாண அளுநரும் பதவி விலகல் கடிதத்தை சமா்பித்தாா்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண அளுநரும் பதவி விலகல் கடிதத்தை சமா்பித்தாா்..

இலங்கையில் 9 மாகாண ஆளுநா்களையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித் த நிலையில் வடமாகாண ஆளுநா் றெஜினோலட் கூரேயும் தனது பதவி விலகல் க டிதத்தினை  ஜனாதிபதியிடம் சமா்பித்துள்ளாா். 

இது தொடா்பாக ஆளுநா் தகவல் தருகையில், 

ஆளுநர்கள் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அறிவித்தலுக்கமைய, குறித்த பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனைத்து மாகாணங்களிற்குமான புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின் றது. விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு 

கடமைகளை பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு