சைக்கிளில் சென்ற இளைஞனை மோதி தள்ளியது பேருந்து..

ஆசிரியர் - Editor I
சைக்கிளில் சென்ற இளைஞனை மோதி தள்ளியது பேருந்து..

யாழ்.காரைநகா்- பொன்னாலை பாலத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொ ண்டிருந்த இளைஞனை பின்னால் வந்த பேருந்து மோதி தள்ளியுள்ளது. 

இந்த விபத்தில் காரைநகா் பொியமணலை பகுதியை சோ்ந்த இளைஞன் படுகா யமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டிருக்கின்றாா். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளில் இட ம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடா்பான விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு