ஐயப்ப சுவாமிகள் யானையுடன் நடைபவனி..

ஆசிரியர் - Editor I
ஐயப்ப சுவாமிகள் யானையுடன் நடைபவனி..

ஐயப்ப சுவாமிகள் யானையுடன்  நடை பவணியொன்றை யாழில் நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர். 

ஐயப்ப சுவாமிகளின் வழிபாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையிலையே நேற்றைய தினம் இந்த நடைபவணியில் ஈடுபட்டனர். 

இந்த பவணியில் யானையொன்றுடன் பல நூற்றுக்கணக்கான ஐயப்ப சுவாமிகளும் ஐயப்ப பக்தர்களும் னலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு