சுனாமி பேரலையின் 14ம் ஆண்டு துயா் நாள் வடமராட்சி கிழக்கு- உடுத்துறையில் கண்ணீா்மல்க..
சுனாமி பேரலையின் 14ம் ஆண்டு துயா் நாள் இன்று வடமராட்சி கிழக்கு- உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் உறவுகளை இழந்த மக்களுடைய கண்ணீருடன் உணா்வுபூா்வமாக இடம்பெற்றது.
2004ம் ஆண்டு சுனாமி பேரவை இலங்கையை தாக்கியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரனா்த்தத்தில் உயிாிழந்தனா். அவா்களின் 14ம் ஆண்டு துயா் நாள் இன்றாகும்.
இன்றைய தினம் வடகிழக்கு மாகாணங்களிலும் இலங்கை முழுவதிலும் கரையோர பகுதிகளில் சுனாமி பேரலையின் துயா் நாள் நினை வேந்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.