யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த பிாிட்டன் துாதரக அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த பிாிட்டன் துாதரக அதிகாாிகள்..

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி மற்றும் மனித உரிமைகள் குழுவின் பிரதித் தலைவர் ஆகியோர்  யாழ்ப்பாண மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட்டைச் சந்தித்தனர்.

யாழ்ப்பாண  மாநகர முதல்வர் செயலகத்தில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் பிரிட்டன் தூதரகத்தின் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் ஜெனீவாவின் மனித உரிமைகள் குழுவின் பிரதித் தலைவர் பொப் லாஸ்ட்  கலந்து கொண்டனர்.

”நாட்டின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள்,  2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற நடவடிக்கைகள்,  இராணுவத்தின் செயற்பாடுகள்,  

மாநகரத்தின் அவிபிருத்தி நடவடிக்கைகள் குறித்து  இருவரும் சந்திப்பில் கேட்டறிந்தனர்” என்று  முதல்வரின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு