கடல்ப்புலிகளின் மாவீரர்களுக்கு நாவற்குழி கடலில் மாவீரர் நாள் நிகழ்வு!
மாவீரர் நாளான நேற்று யாழ். மாவட்டத்தில் கடற்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து, படகில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாவீரர் நாளான நேற்று யாழ். மாவட்டத்தில் கடற்புலி மாவீரர்களை நினைவுகூர்ந்து, படகில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.