சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி!
யாழ். தீவகம், சாட்டியில் உள்ள மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு பொதுச்சுடர், ஈகச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் பெருமளவான பொதுமக்கள், மதகுருமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.