வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்!
வல்வெட்டித்துறை - தீருவிலில் உள்ள மாவீரர்கள் நினைவுத் திடலில் மாவீரர் நாள் நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றது. இதில் மாவீரரின் தந்தை பொதுச்சுடர் ஏற்ற, நினைவுச்சுடர்களை, மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் பொதுமக்கள் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.