கோப்பாயில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த பெருமளவானோர் திரண்டனர்!

ஆசிரியர் - Admin

தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல பகுதியில் அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்த போதிலும்- இன்று மாலை மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நடந்த நிகழ்வில், நூற்றுக்கணக்கான மக்கள் சுடரேற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு