சாட்டியில் ஈகச்சுடர் ஏற்றிய ஜேர்மனி குடும்பம்!
யாழ். தீவகம், சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் சுடர் ஏற்றினர். தாமும் சுடரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியதை அடுத்து, ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுடரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.