யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் ஒழுங்குகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் மாவீரர் நாள் ஒழுங்குகள் தீவிரம்..

தமிழீழ மாவீரர் நாள் இம்மாதம் 27ம் திகதி நினைவு கூரப்பவுள்ள நிலையில் யாழ்.பல்கலைகழக வளா கத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபி புனரமைக்கப் பட்டு வருகிறது.

இதன் பணிகள் தற்போது யாழ்.பல்கலைகழகத்தி னால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு