பருத்தித்துறை வீதி அபிவிருத்தி திணைக்களம் R D D உங்கள் கவனத்துக்கு,

ஆசிரியர் - Admin

மடத்தடி தம்பசிட்டி J/380 வீதியில் இரண்டு பாலம் அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கையொப்பம் இட்டு பல அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் சென்ற வருடம் பத்திரிக்கையில் செய்தி வந்த நிலையிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இப் பாதையில் ஒர் பள்ளம் உள்ளது மழை பெய்ததும் தண்ணீர் நீண்டநாள் நிற்கின்றது. இவ்வீதி ஊடாக பாடசாலை மணவர்கள் ஆசிரியர்கள் அரச உத்தியேகத்தர்கள் செல்கின்றனர். இந்த வருடம் மழை கூடுதலாக உள்ள காரணத்தால் வீதி தடைப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட அதிகரிகள் இனியாவது இவ்வீதி தடைப்படாமல் செல்வதுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இச் சம்பவத்தில் பாதிக்கப்பவர்களில் நாணும் ஒருவன்...

Facebook News: வெள்ளிருவை நிமலன்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு