இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தாராம் மஹிந்த ராஜபக்ஷ..
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற
உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளார் என்று அறிய முடிகிறது.
நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கமாக நடந்துக்கொள்ளவும். குழப்பங்கள் விளைவிப்பதன்
மூலம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது. கலந்துரையாடல்கள் மூலமே
பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.