இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தாராம் மஹிந்த ராஜபக்‌ஷ..

ஆசிரியர் - Editor I
இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தாராம் மஹிந்த ராஜபக்‌ஷ..

பிரதமர் மஹிந்த ராஜபக்ச  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற

உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்துள்ளார் என்று அறிய முடிகிறது.

நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கமாக நடந்துக்​கொள்ளவும். குழப்பங்கள் விளைவிப்பதன்

மூலம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது. கலந்துரையாடல்கள் மூலமே

பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு