யாழ்.அரியாலை நெடுங்குளம் பகுதியில் காரை மோதி தள்ளிய ரயில், ஒருவர் பலி..
யாழ்.அரியாலை- நெடுங்குளம் பகுதியில் பாதுகா பற்ற கடவை ஊடாக பயணித்த கார் மீது ரயில் மோ தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.