யாழ்.அரியாலை நெடுங்குளம் பகுதியில் காரை மோதி தள்ளிய ரயில், ஒருவர் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை நெடுங்குளம் பகுதியில் காரை மோதி தள்ளிய ரயில், ஒருவர் பலி..

யாழ்.அரியாலை- நெடுங்குளம் பகுதியில் பாதுகா பற்ற கடவை ஊடாக பயணித்த கார் மீது ரயில் மோ தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு