ரயில் விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
ரயில் விபத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..

யாழ்.தெல்லிப்பளை பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பல்கலை கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு